மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும்: வைகோ பேட்டி

சென்னை: மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது; 2004-ல் கருத்துக்கணிப்பு படி தேர்தல் முடிவு அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: