கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட தேனி தேவாரத்தை சேர்ந்தவர் கைது

கேரளா: இடுக்கியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட தேனி தேவாரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். நெடுங்கண்டம் அருகே தூக்குபாலம் பகுதியில் ரூ. 500 கள்ள நோட்டுகளை அருண்குமார் புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது.

Related Stories: