காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் வண்டியில் மது பாட்டில்களை கடத்திவந்தவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் வண்டியில் மது பாட்டில்களை கடத்திவந்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த அருண்குமார் கைது; ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சோதனையில் நாகூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: