காட்டுமன்னார் கோயிலில் அப்துல் ரஷீத் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

காட்டுமன்னார் கோயில்: காட்டுமன்னார் கோயிலில் அப்துல் ரஷீத் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்துல் ரஷீத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: