ஆரணி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காலிகுடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 8 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி சக்தி நகரை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: