அரசு வழங்கிய இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா?: ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு வழங்கிய இலவச லேப்டாப்களை மாணவர்கள் உண்மையிலேயே பயன்படுத்துகிறார்களா என்று கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச லேப்டாப்களை மாணவர்கள்தான் பயன்படுத்துகிறார்களா? அல்லது விற்று விட்டனரா என்று ஆய்வு செய்ய வேண்டும், இலவச லேப்டாப்களால் பயனடைந்த மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து 15 வகை தகவல்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: