கடலூர் லால்பேட்டையில் உள்ள ராசிக் முகமது என்பவர் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் லால்பேட்டை ஒற்றைத்தெருவில் உள்ள ராசிக் முகமது என்பவரின் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள ராசித் முகமதுவின் வீட்டில் தீவிரவாதி செயல்கள் நடைபெறுகிறதா என்பது பற்றி என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

Related Stories: