சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. புகார்

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. புகார் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் அறையின் ஆயத்த பணிகளை முடித்த பிறகு நேற்று ஜன்னல் கதவுகளை மூடாமல் சென்றுள்ளனர் என்றும் ஆயிரம் விளக்கு தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ.கட்சி பிரதிநிதி அகமது புகார் தெரிவித்தனர்.

Related Stories: