மோடி கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரை சென்றது தொடர்பாக ஆந்திரா முதல்வர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்

ஆந்திரா: மோடி கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரை சென்றது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பீயுள்ளார். மேலும் யாத்திரையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது தேர்தல் விதிமீறல் என புகார் அளிக்கப்பட்டது

Related Stories: