செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 12 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போன வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத்குமார் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.