×

பரனூர் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 12 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போன வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத்குமார் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : robbery ,Paranur , One more arrested, Paranur robbery
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...