அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : செந்தில் பாலாஜி

கரூர் : தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

Related Stories: