இந்தியா தியானத்தில் இருந்து வெளியே வந்தார் மோடி May 19, 2019 மோடி உத்தராகண்ட் : உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பனிக்குகையில் விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி குகையை விட்டு வெளியே வந்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு