தொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க தவறியதற்காக பொறுப்பேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரினார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: