சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: தாய்லாந்து மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: