×

2018-19ம் ஆண்டுக்கான பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு!

புதுடெல்லி: 2018-19ம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PF ,Central ,government , PF, interest rate, central government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...