×

வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

புதுடெல்லி: வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மதுரை வாக்கு இயந்திரங்கள் அறைக்குள் அதிகாரி நுழைந்த பிரச்சனையில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Chief Electoral Commission ,constituency ,Vellore , Vellore constituency, election, chief election commission, DMK petition
× RELATED சுங்கச்சாவடிகளை அகற்ற எதிர்க்கட்சி...