அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை : அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.66 லட்சம் மதிப்பிலான 2 தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் கைப்பற்றப்பட்டது கடத்தல் தங்கமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: