சென்னையில் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்

சென்னை : சென்னையில் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையில் கட்டப்பட்டுவந்த தனியார் மருத்துவமனையில் 6 மாதம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.தீவிரவாதி பணிபுரிந்து வந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க உள்ளார். வேறு ஏதேனும் சதிதிட்டம் தீட்டப்பட்டு வந்ததா?என தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: