சென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை : சென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். பதிவு செய்ய இதுவரை 1,046 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 7விடுதிகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது, 48 விடுதிகளுக்கு தற்காலிக உரிமம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: