சென்னை : இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை : இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.