உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்ப்பு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி பாப்டே குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ரமணா, தலைமை நீதிபதிக்கு நெருக்கமானவர் என புகாரளித்த பெண் கூறியதால் அவர் பாப்டே குழுவில் இருந்து விலகினார். இதையடுத்து மல்ஹோத்ரா குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: