உயர் மின் கோபுரம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள், மாற்று வழியில் திட்டப்பணியை செயல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புகழுர் - திருவலம் வரை 50 சதவீதத்திற்கு மேல் உயர் அழுத்த மின் வழிப்பாதை அமைக்கும் பணி முடிந்திருந்தால் பணியை தொடரலாம் என்றும் 50 சதவீதத்திற்கு குறைவாக பணி நடைபெற்றிருந்தால் பணியை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: