ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோசின் சஸ்பெண்டுக்கு இடைக்காலத் தடைவிதித்தது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்

டெல்லி: ஒடிசாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோசின் சஸ்பெண்டுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதால் தேர்தல் பார்வையாளரான மோசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிரித்து மோசின் தொடர்ந்த வழக்கில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: