கங்கை நதி கரையில் நடைபெறும் கங்கை ஆர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

வாரணாசி: வாரணாசி கங்கை நதி கரையில் நடைபெறும் கங்கை ஆர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியிடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாஇ உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: