1993-ல் நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி உயிரிழப்பு

மும்பை: 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி அப்துல்கானி தர்க் உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவால் நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல்கானி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைபெற்ற அப்துல்கானி நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: