கொழும்பு: ஈஸ்டர் ஞாயிறன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர், இலங்கை அமைச்சரிடம் விருது பெற்றவர் என்று தெரியவந்துள்ளது. ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக 2016-ம் ஆண்டு தொழிலதிபர் யூசப் முகமது இப்ராகிமுக்கு விருது வழங்கப்பட்டது.
கொழும்பு: ஈஸ்டர் ஞாயிறன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர், இலங்கை அமைச்சரிடம் விருது பெற்றவர் என்று தெரியவந்துள்ளது. ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக 2016-ம் ஆண்டு தொழிலதிபர் யூசப் முகமது இப்ராகிமுக்கு விருது வழங்கப்பட்டது.