ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வாங்கி கொடுத்துள்ளேன்: கோமதி மாரிமுத்து

தோஹா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வாங்கி கொடுத்துள்ளேன் என கோமதி மாரிமுத்து பேட்டி அளித்துள்ளார். பதக்கம் வென்றதால் என்னுடைய சிறிய ஊர் முடிகண்டம் தற்போது வெளியே தெரிவது எனக்கு பெருமையாக உள்ளது, தங்கப்பதக்கம் பெறும்போது தேசிய கீதம் இசைக்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: