ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்ததாக தரகரிடம் விசாரணை

நாமக்கல்: ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்ததாக தரகர் அமுதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரும், தரகருமான அமுதாவிடம் ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: