சொல்லிட்டாங்க...

* இந்தியாவில் எல்லா கட்சிகளுக்கும் தங்களது கருத்துக்களை பரப்புவதற்கு உரிமை உண்டு. - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி

* வாக்குக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டுமே தவிர, வாக்காளருக்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்புடையதல்ல. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

* அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்து அதிகாரத்தை நுகரும் கும்பலால் ஜனநாயகத்துக்கு ஆபத்து. - விசிக தலைவர் திருமாவளவன்

* பொன்பரப்பியில் அரசியல் ஆதாயத்திற்காக பாமக திட்டமிட்டு வன்முறையை உருவாக்கியது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: