ஐபிஎல் டி20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

பெங்களூரு: பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே குவித்து 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: