இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

இலங்கை: இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: