இலங்கை: இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.