×

புயல் எச்சரிக்கை குறித்து அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன: மாவட்ட ஆட்சியர்

கடலூர்: புயல் எச்சரிக்கை வந்துள்ள நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறினார். மேலும் புயலை எதிர்கொள்ள மாவட்ட பேரிடர் மீட்புக்குழு எந்த நேரமும் தயார் நிலையிலேயே உள்ளது எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : District Collector , All,provisions ,ready ,storm warning, District Collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...