டெல்லி: பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடியும் மே 19-ம் தேதி வரை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதமர் மோடியின் சுயசரிதை படத்தை பார்த்த பிறகு தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை செய்துள்ளது.