சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்க நின்ற கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பலமுறை கூறியும் சாலையில் நின்ற ரசிகர்கள் கலைந்து செல்லாததால் காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்க நின்ற கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பலமுறை கூறியும் சாலையில் நின்ற ரசிகர்கள் கலைந்து செல்லாததால் காவல் துறையினர் தடியடி நடத்தினர்.