×

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருப்பவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் வெளியேற ஐகோர்ட் உத்தரவு

சென்னை : ஜூன் 10-ம் தேதிக்குள் சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரிவில் ஆகிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மேலும் ஜூன் 10-க்குள் குடிசை மாற்று வாரியம் ஒதுக்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Residents ,Buckingham Canal , Buckingham Canal occupy ,order to leave ,June 10
× RELATED வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர்...