×

வாழப்பாடி அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்ததால் பதற்றம்

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியில் கோதுமலை வனப்பகுதியில் சிறுத்தை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Vallapadi , Tiger entered,village near selam
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...