தூத்துக்குடியில் ரூ.6 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி

தூத்துக்குடி :  தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பிரைட்வின் என்பவரிடம் ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: