இலங்கையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் எதிரொலி : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: