சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர்நீதிமன்றம்

மதுரை: சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என திருச்சுழி திருமேனிநாதர் போயிலில் பழமையான மயில் சிலை மாயமான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 1300 ஆண்டு பழமையான மயில் சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: