கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சிறப்புக்குழு அமைப்பது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மீட்க சிறப்புக்குழு அமைப்பது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளும்,தொல்லியல்துறையும் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: