இலங்கை தலைநகர் கொழும்புவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஓன்று பறிமுதல்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஓன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்த கிங்ஸ்பெரி நட்சத்திர ஓட்டலுக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: