இலங்கை: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க மீண்டும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க மீண்டும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.