சென்னை: வாழ்வில் வெற்றி பெற தொடர்ந்து படிக்க வேண்டும் என சென்னை பல்லாவரம் தனியார் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார். மேலும் யோகா என்பது எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல எனவும் கூறினார். யோகா என்பது மனதையும் உடலையும் ஆரோகியமாக வைத்து கொள்ளும் எனவும் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி