இலங்கை: இலங்கையில் வெடிகுண்டுகளுடன் லாரி மற்றும் வேன் புகுந்து இருப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து காவல் நிலையங்களும் உஷாராக இருக்குமாறு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் இருந்து இலங்கையின் மற்ற காவல்நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.