பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி இணைப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: