பொன்பரப்பி நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கைதான 9 பேர் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை: பொன்பரப்பி நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கைதான 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சமூக அமைதியை சீர்குலைத்ததாக பிரேம்குமார் உட்பட 9 பேரை போலீஸ் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: