நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது கோழிப் பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல்லில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைகளை கொள்முதல் செய்து வருகிறது. மேலும் முட்டையின் விலையும் இந்த குழுவே நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் கோழிப்பண்ணையாளர்களின் நலனுக்கான ஏற்படுத்தப்பட்ட விலை நிர்ணய குழுவானது.