ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியை மிரட்டிய நந்தகுமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியை மிரட்டிய நந்தகுமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார்.