4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவிப்பினை வெளியிட்டனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: